Month: November 2024

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை பகுதியில் தனியார்...
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளை ஏற்றி...
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு...
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக கே.பி.முனுசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என...
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி...
5960 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி...
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்...