தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை பகுதியில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு இருந்தால்

Read more

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கம்

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளை ஏற்றி இறக்குவதில் குழப்பம் நிலவியது.

Read more

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு..!!

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து

Read more

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

சென்னையில் இருந்து காணொளி காடசி மூலம் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னையில் 553 மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார். ராணிப்பேட்டையில்

Read more

பாஜகவுடன் கூட்டணி: கே.பி.முனுசாமியும் மழுப்பல்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக கே.பி.முனுசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறுவார். பாஜகவுடன்

Read more

எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி

 நேரடி விவாதம் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் நான் தயார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்த எடப்பாடி பழனிசாமி

Read more

நெல் அறுவடை பணி தீவிரம் ஆனைமலை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல்

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும்

Read more

இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும். சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில்கள் பூங்கா நகர் ரயில்

Read more

5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குக: ராமதாஸ்

5960 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்த தாக்கத்தையும்

Read more

தீபத் திருவிழா : கோயிலில் ஏடிஜிபி ஆய்வு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் ஆய்வு நடத்தி

Read more