தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு..!!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை பகுதியில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு இருந்தால்
Read more