Month: August 2024

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது...
வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம் கிடைத்துள்ளது; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது...
7.8.2024 இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ உதவும் மகளிர் சங்கத்திற்கு நன்கொடையாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை பெரிய...
பருவமழையால் விளைச்சல் அதிகம்; கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை பணி துவக்கம்; ஓணம் பண்டிகைக்காக கேரளா அனுப்பப்படுகிறது  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை...
வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம் என மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேச...
குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள்; புதைகுழிகள் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும்: ெபாதுமக்களுக்கு வேண்டுகோள் குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள்...
கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்...
கொடைக்கானலில் பரபரப்பு; போதைக்காளானில் தேன் ஊற்றி ருசிப்பு: கொடைக்கானலில் போதைக்காளான்களை சேகரித்து அதில் தேன் ஊற்றி ருசிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ளத்தால் தற்காலிக பாலம் உடைந்தது:  திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்காலிக பாலம் உடைந்தது....