நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு உத்தரவு.

“எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர்

Read more

சிவகங்கை மாவட்டம்163 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருது பாண்டியர்கள், தேவர் குருபூஜையை முன்னிட்டு 163

Read more

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி சைட் Bயில் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது. மேலும் சைட் Bயில்

Read more

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

Read more

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை சின்ன திருப்பதி இடையேயான 3 மாவட்டங்களில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி

Read more

நீதிபதி, கட்டுமானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்

பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிடக்

Read more

28 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. நாளை, அக்.24, 25 தேதிகளில் இயக்கப்படவிருந்த பல்வேறு ரயில்களை தெற்கு ரயில்வே

Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, உயர்திரு. மெகர் சந்த் மகாஜன் என்பவர், ‘டார்ஜிலிங்’- என்ற இடத்திற்கு அரசு வாகனத்தில் செல்லாமல், தனது சொந்தக் காரில் குடும்பத்துடன்

Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும்

Read more

கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அழுகுரல் கேட்டு குழந்தையை மீட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை

Read more