கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழா
இந்த கல்லூரிக்கு முதலமைச்சராக வரவில்லை, இங்கு படித்த மாணவரின் பெற்றோராக வந்திருக்கிறேன்.. சென்னை லயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Read moreஇந்த கல்லூரிக்கு முதலமைச்சராக வரவில்லை, இங்கு படித்த மாணவரின் பெற்றோராக வந்திருக்கிறேன்.. சென்னை லயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Read moreபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள்
Read moreசுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் 3.8.2024 அன்று அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட
Read moreதமிழ்நாட்டில் ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது. 3வது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ்
Read moreஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் பாரிசில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று இந்திய வீரர்கள், பேட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், வில்வித்தை
Read moreபுதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹6,500-ல் இருந்து ₹8,000-ஆக உயர்வு. மழைக்கால நிவாரணத் தொகை ₹3000-ல் இருந்து ₹6000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர்
Read moreஇந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மதீஷா பத்திரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3
Read moreபொதுமக்களின் நலன் கருதி சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் இயங்கும்
Read moreபெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ரூ.155 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து
Read moreடெல்லி, மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த
Read more