ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை

பிரசாரத்தில் பள்ளி மாணவர்கள் – கடும் நடவடிக்கை

“பள்ளி மாணவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது உண்மை தான் என கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.