பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல்: கல்வி இயக்ககம் எச்சரிக்கை

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை

Read more

மயிலாப்பூர் மெட்ரோ ரயில் கிராபிக்ஸ்

சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வெளியீடு சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி

Read more

அண்ணனூர் அருகே ஆசிரியரை வழிமறித்து ரூ.8,000 பணம் பறிப்பு.

சென்னை அண்ணனூர் மேம்பாலம் அருகே சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது. அயப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியர் ஏழுமலையை தாக்கி செல்போன் மற்றும் ரூ.8,000 பறித்து

Read more

உணவுப்பொருள் வழங்கல் துறை

தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை: தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப்பொருள் வழங்கல்

Read more

அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுகிறதா

துளசிச்சாறு, வில்வ இலைச்சாறு வகைக்கு 100 மில்லி எடுத்துக் கலந்து, அத்துடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறு சுண்டியவுடன் இறக்கி வடிகட்டி, தினசரி

Read more

ஊமத்தை விதையைச் சாப்பிட்டுவிட்டால்

சிலர் குடும்பத் தகராறினால் உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்து ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விடுவார்கள். இது தெரிந்ததும் உடனே பருத்திப் பூவைக் கொண்டுவந்து அவசர அவசரமாகக் கஷாயம்

Read more

மாதவிலக்கு ஒழுங்காக இல்லையா

மாதவிலக்கு ஒழுங்காக இல்லையா? 803 சில பெண்களுக்கு வயது வந்தபிறகு மாதவிலக்கு ஒழுங்காக வெளிப்படாது. அதனால் அநேக சிரமங்கள் ஏற்படும். அதற்கு, பலாப் பூக்களைக் கொண்டுவந்து சுத்தம்

Read more

பெட்டவாய்த்தலை அருகே லாரியில் ரூ.40 லட்சம்

பெட்டவாய்த்தலை அருகே லாரியில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி

Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட

Read more

மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை

கேரள மாநிலம் பூஞ்சேரி மட்டம் கிராமத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை,

Read more