Month: May 2024

அரசு கலைக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தன சிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து...
கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே சாலை உள்வாங்கியதால் பள்ளம் ஏற்பட்டது....
‘கல்லக் கடல்’ எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம்...
தமிழக – கேரள எல்லையான புளியரை அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை உயிரிழந்தது. நீண்ட நேரமாக தோட்டத்தில் நின்ற ஆண் யானைக்கு...
மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுப்பு மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக...
காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா! ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார்(22),...
தேவகவுடா மகன் ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பிற்பகல் 2.45 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. மைசூரு கேஆர் நகர் போலீசில்...
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின்...