உயர்நீதிமன்றம் அனுமதி

சுதந்திர தினத்தையொட்டி பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேசியக் கொடியை ஏந்திச் செல்வதை தடுக்கக் கூடாது என காவல்துறை இயக்குநர்

Read more

அல்ஸ்தம் இந்தியா நிறுவனம்

ரூ,30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே. வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம்

Read more

சுதந்திர தின அதிவிரைவு சிறப்பு ரயில்

சுதந்திர தின விடுமுறையை ஒட்டி தென் மாவட்டத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில்

Read more

பூங்காவில் உள்ள உணவகத்தில் திடீரென தீ

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. பூங்காவில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. தீ விபத்தில் உணவகம் முற்றிலும்

Read more

சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படும்

நாளை சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும்

Read more

மசோதா டிஜிட்டல் கிரியேட்டர்கள்

ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கொண்டுவந்த ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

Read more

ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில்

மயிலாப்பூர் நிதி 1 நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக

Read more

9000 காவல் அதிகாரிகள்

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் 9000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை

Read more

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்

ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை” – வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர். வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் தங்கள் நாட்டின் தலையீடு இல்லை. வங்கதேசத்தில் சிறுபான்மையினர்

Read more

திருவண்ணாமலையில் ₹10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி

திருவண்ணாமலையில் ₹10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு

Read more