யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை

Read more

நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீ விபத்து..!!

நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீவிபத்து, புகை மூட்டதால் அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி

Read more

நாளை அவசர செயற்குழு கூட்டம்

குவியும் பலாத்கார புகார்கள்; நெருக்கடியில் மலையாள நடிகர்கள் சங்கம்: நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால் மலையாள நடிகர்கள் சங்கம் கடும் நெருக்கடியில் சிக்கித்

Read more

மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்

அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

Read more

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய

Read more

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனகாவலர் கைது

 சத்தியமங்கலம் அருகே கடமான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது

Read more

மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய

Read more

டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து

Read more

விழுப்புரம் அருகே புதிய அணைக்கட்டு விரைவில் திறப்பு: ஆட்சியர் பழனி

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.82.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணை விரைவில் திறக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். தென்பெண்ணையாற்றில் ஏனாதிமங்கலம்-கப்பூர் இடையே புதியதாக அணைக்கட்டு

Read more

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; இதுவரை 13 பேர் உயிரிழப்பு

 இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம்,

Read more