அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும்
போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூரில் காணாமல் போன கூரியர்
Read moreபோரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூரில் காணாமல் போன கூரியர்
Read moreகாராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித்தொகை ரூ.301-க்கு பதிலாக ரூ.250 கொடுத்ததால்
Read moreநாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செப். 1, 8, 15, 22,
Read moreஉக்ரைன் அதிபர் ெஜலன்ஸ்கியின் போர் முடிவு திட்டத்தை ரஷ்யா புறந்தள்ளியுள்ளது. சண்டை நீடிக்கும் என்ற அறிவிப்பால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே 2 வருடங்களுக்கும்
Read moreரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டது. அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தினர் திருச்சி சுங்கத்துறை
Read moreசெமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த Applied Materials நிறுவனம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட
Read moreஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: Yield Engineering Systems ₹150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Read moreதிருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து விடிய விடிய மாணவர்கள்
Read moreமாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 10ம்
Read more31ஆம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை
Read more