மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s

மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம் மூலம் கோடிகளில் வருமானம்

Read more

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல்

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து

Read more

கென்யா தலைநகர் நைரோபியில்

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை கவுதம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோமோ சர்வதேச ஏர்போர்ட்டை 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும்

Read more

வேலை நிறுத்த போராட்டம்

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், 8 மணி நேர

Read more

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர்

3 மாவட்ட குளம், குட்டையை நிரப்பும் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர் கசிவால் குளக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள 1045

Read more

கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு

கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட

Read more

வியட்நாமில் ‘யாகி’ சூறாவளியால் பலத்த மழை

வியட்நாமில் ‘யாகி’ சூறாவளியால் பலத்த மழை பெய்துவரும் நிலையில், வடக்கு வியட்நாமில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலம் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தது.. அதில் சென்றுகொண்டிருந்த லாரி, கார்,

Read more

மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்? என அரசுக்கு திருமாவளவன் கேள்வி. அரசே மதுபானத்தை விற்றால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த

Read more

உதயநிதி ஆய்வு: மதுரையில் 4 பேர் பணியிட மாற்றம்.

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக 4 பேர் பணியிட மாற்றம். பணியில் தொய்வுடன் செயல்பட்டதாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர்

Read more

உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை. நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம். கீழமை நீதிமன்றங்களில்

Read more