ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது.

சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி

Read more

பொங்கல் – ரயில் டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5

Read more

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள்

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,705க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,640க்கு

Read more

மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் சேவை.

அக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மதுரை மாறும் – விமான நிலைய ஆணையம் அறிவிப்பு. மதுரையில் இரவு நேர விமான சேவையை தொடங்க

Read more

பூமியை அச்சுறுத்தும் ‘அபோபிஸ்’ – தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ.

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம்

Read more

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன்

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு

Read more

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. 2024-25 ஆம்

Read more

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து

வரையறுக்கப்படாத பகுதிகளில் ஓவியங்கள் உள்ளிட்ட சீன அடையாளங்கள் இருந்தால், அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதக்கூடாது! எல்லைக்கோடு நிர்ணயம் செய்யப்படாத பகுதிகளில் சீன மற்றும் இந்திய படைகள் ரோந்து

Read more

மணிப்பூரில் ஊரடங்கு பிறப்பிப்பு.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை

Read more