முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு

மக்கள் நலனுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால்

Read more

ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு.

அரசியல் சாசனப்படி, கடந்த 6 மாதங்களாக சட்டப்பேரவை கூட்டம் நடக்காததால், இன்றுடன் தானாகவே சட்டப்பேரவை கலைந்துவிடும். அப்படி கலைந்தால், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தற்போதைய அரசு

Read more

கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரங்கள்

கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுகிறது என கல்லூரி கல்வி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள்

Read more

பதக்கம் வென்றோர் பிரதமர் நரேந்திர மோடி

பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பாராலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 7 தங்கம்,

Read more

கேரள முதல்வர் பினராயி விஜயன்

மாநிலங்களிடம் இருந்து பெறும் வரி வருவாயில் இருந்து 50 சதவீதத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார் . அதிக வரி

Read more

வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி,

Read more

ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 13, 2024 ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம்

Read more

வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக ஆக்சிஸ் வங்கிக்கு

வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி , எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள

Read more

நைரோபி விமான நிலையத்தை அதானி

நைரோபி விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கென்யா தலைநகர்

Read more

நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு 400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய,

Read more