சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கு

Read more

சென்னையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி

சென்னையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடைபெற்று 100% மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. மின்தடையால் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி,

Read more

‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் த.செ.ஞானவேல்,

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் த.செ.ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை

Read more

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல்

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்)

Read more

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் தமிழ்நாடு,

Read more

சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை

சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.1,200க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி, கனகாம்பரம்

Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 6,619 கன அடியில் இருந்து 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 23,000 கன அடியும், கிழக்கு மேற்கு

Read more

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23ம்தேதி நடத்த திட்டமிட்டு, அனுமதி கேட்டு கடந்த மாதம்

Read more

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு.

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கடலூா் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும்,

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்.

தமிழ்நாட்டில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் தனது ஆலையை தொடங்கவிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் நுழைகிறது. தொழில் தொடங்குவதற்காக

Read more