சேலம் பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது.

சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம்

Read more

இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார்

எளிய மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில், அவர்

Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளார். சென்னை மெட்ரோ ரயில்

Read more

இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி

இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் 35 ஓவரில் முடிந்து இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்

Read more

தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ‘ பகுதியில் இருந்து சுற்றுலா

Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more

போதைப்பொருள் கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது

போதை மாத்திரை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவர் ராகேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராகேஷை

Read more

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்

காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுக பவள விழா

Read more

ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்தது. சமூக வலைதளப்பதிவால் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் இணையதள சேவையை

Read more

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணி தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில், மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 29,217 மீட்டர்களும், கோவையில்,

Read more