ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு

ஒசூர் கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டையில் 20 நீர்நிலைகள் தூர்வாரப்பட

Read more

இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை

இந்தியாவில் அக்டோபர் 10-ம் தேதி தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரம் வரும் 15-ம் தேதி வரை

Read more

பயணிகள் ரயில் – சரக்கு ரயில் மோதி விபத்து

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எஸ்பிரஸ் ரயில் (12578) சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட

Read more

சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே வாரியம்

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழா அடுத்தடுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து ரயில்களும்

Read more

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திண்டுக்கல், கரூர், நாமக்கல்,

Read more

இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Read more

புதிய அரசுப் பேருந்து சேவை

மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்வதற்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு

Read more

தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில்

தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர

Read more