தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறப்பு.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறப்பு. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய ரேஷன் கடை

Read more

கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை

கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற

Read more

ஆதார் அட்டை ஒருவரின் வயதை தீர்மானிக்க அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆதார் அட்டை ஒருவரின் வயதை தீர்மானிக்க அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது ஒருவரின் தனி மனித அடையாளம் மட்டுமே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய குடிமக்களின்

Read more

இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு.

இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு. இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி

Read more

முதல் தனியார் ராணுவ விமான ஆலை இன்று திறப்பு.

முதல் தனியார் ராணுவ விமான ஆலை இன்று திறப்பு. நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

Read more

புனே இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

புனே இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. புனேவில் நடைபெற்ற போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை

Read more

சென்னை கடற்கரை செங்கல்பட்டு வரை புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாளை கூடுதலாக 6 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில் தண்டவாளம்

Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து 79,356 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 286 புள்ளிகள் சரிந்து 24,113

Read more

90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளனர்

வாஷிங்டன் கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக, அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை

Read more

தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தி

தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாக்ஸ்கான் ரூ.267 கோடி முதலீட்டில் நவீன சாதனங்களை வாங்குகிறது.

Read more