அண்ணா நினைவு தினம்….
அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஓபிஎஸ் இபிஎஸ் உடன் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். தமிழ்மலர் மின்னிதழ் முபாரக்
Read moreஅண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஓபிஎஸ் இபிஎஸ் உடன் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். தமிழ்மலர் மின்னிதழ் முபாரக்
Read moreஅகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படியை தற்போது தமிழக
Read moreமூளைக்கு ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் காணப்படுகிறது. இருப்பினும், அவர் இன்னும் சில காலம் வென்டிலேட்டரில் இருப்பார்.வாவா சுரேஷின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக
Read moreஒன்றிய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டாா். தமிழ்மலர் மின்னிதழ்
Read moreதமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில்,
Read moreஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கின் விசாரணை துவங்கும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி.
Read moreதமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.திமுக சார்ப்பில் வேலூர் மாநகராட்சியில் திருநங்கை போட்டி. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
Read moreதிருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 26 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் CPM வட்டக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம். ஷாஜகான் போட்டி. தமிழ்மலர் மின்னிதழ்
Read moreதமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை 2.82 லட்சம் பேர் வாங்கவில்லை என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
Read moreபுதுச்சேரியில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,
Read more