தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள்

Read more

ஆவின் பொருட்கள் விலை உயர்வு!!!

நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை தமிழ்நாடு அரசின் ஆவின் உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515 லிருந்து ரூ.535 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம்

Read more

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில் சிக்கல்…

தேனியில் நடைபெறவிருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டில் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பார் என்று தெரியவில்லை என அரசியல்

Read more

முதல்வரே இதையும் கவனத்தில் வச்சுக்கோங்க…

செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத

Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!!!

ரேஷன் அட்டைகள் அப்டேட் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகை

Read more

நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் தலையிட ஓபிஎஸ் கோரிக்கை!!!

நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  “கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்

Read more

வாழ்நாள் முழுதும் கவனமுடன் கேளுங்கள்: முதல்வர் ஸ்டாலின்!!!

வாழ்நாள் முழுதும் துல்லியமாய்க் கேட்கக் கவனமுடன் கேளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மருத்துவர்களும் அறிவியலாளர்களும் விடுக்கும்

Read more

அதிமுக தோல்விக்கு காரணம்? கார்த்தி சிதம்பரம் கருத்து!!!

அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்பது

Read more

பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?

கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரிடர்களுக்கு நிவாரணமாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்திற்கு கூடுதல் நிவாரணம்

Read more