மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு பதிவு செய்த விவகாரம் – சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Read more

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 28, 29ல் வேலை நிறுத்தம்….

சென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை

Read more

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்!

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் உத்திரமேரூர் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல்

Read more

பாலாற்றில் இருந்து காஞ்சி வரும் குடிநீர் மாயம்: 50 லட்சம் லி எங்கே???

காஞ்சிபுரம் ; திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் வரும் 65 லட்சம் லிட்டர் குடிநீரில், 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more

ரஷ்யா உக்ரைனில் வான்வழி தாக்குதல்…

மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பக்லனோவா முராவிகா மீண்டும்

Read more

திருச்செந்தூர் கோயில் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம்!!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு தினமும் நடக்கும். தேரின் மேல் பகுதி குடை

Read more

மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

மேலடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்

Read more

தி.மு.க., – அ.தி.மு.க., இடையே பதற்றம்: சுவரொட்டி பிரச்னையால் மோதல்…

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் எட்டு பெருசா, ஏழு பெருசா என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ஓட்டுகள் வாங்கிய எங்களை தோற்றதாக தெரிவித்ததாக, அ.தி.மு.க.,வினர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more