சென்னையில் இரண்டாவது விமான நிலையம்? இறுதி செய்கிறது மத்திய அரசு!!!

சென்னை : சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு பரிந்துரைத்த நான்கு இடங்களில், பரந்துார், பன்னுார் என இரு இடங்களை மத்திய அரசு பரிசீலித்து

Read more

ஐதராபாத்தில் போதை விருந்து; பிரபல நடிகரின் மகள் உட்பட 148 பேர் கைது!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர். திரை

Read more

சொத்துவரி உயர்வு… தி.மு.க., அரசின் பரிசு: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!!

மதுரை: ”வாக்களித்த மக்களுக்கு தி.மு.க., அரசு கொடுக்கும் பரிசு சொத்து வரி உயர்வு,” என, மதுரையில் அ.தி.முக., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார். தமிழ்மலர் மின்னிதழ்

Read more

திருநங்கையர் கைவண்ணத்தில் கண்ணை கவரும் மெட்ரோ சுவர்!

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், இயற்கை உணவுகளின் சிறப்பு குறித்து, திருநங்கையரால் வரையப்படும் ஓவியங்கள் கண்ணை கவர்ந்து வருகின்றன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.

Read more

ராணுவ பள்ளியில் பிராந்திய மொழி தேவையா?

புதுடில்லி: லோக்சபாவில், ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் பேசியதாவது: ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகளுக்காக, நாடு முழுதும் 136 ராணுவ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வீரர்களுக்கு

Read more

ஆயுதப் படை சிறப்பு சட்டம் 31 மாவட்டங்களில் மட்டுமே அமல்!!!

புதுடில்லி,-வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் உள்ள 90 மாவட்டங்களில், 31ல் மட்டும், ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில்

Read more

ரூ.200 கோடியில் டில்லியில் புதிதாக தமிழக விருந்தினர் இல்லம்!!!

சென்னை: டில்லி சாணக்கியபுரியில், தமிழக அரசுக்கு சொந்தமாக, ஐந்து விருந்தினர் இல்ல கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. டில்லியில், 50 ஆண்டுகளுக்கு

Read more