தெருநாய் கணக்கெடுப்பு விரைவில் துவக்கம்…
சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, அவற்றை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கணக்கெடுப்பின் போது, தெருநாய்களுக்கு, வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும்
Read moreசென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, அவற்றை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கணக்கெடுப்பின் போது, தெருநாய்களுக்கு, வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும்
Read moreசென்னையில் இரண்டு புதிய பஸ் ஸ்டாண்ட்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார்வசம் அரசு ஒப்படைக்க உள்ளது. சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி
Read moreசென்னையில் பெட்ரோல், டீசல் விலை 7 வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று(ஏப்.,13) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
Read more‘கொரோனா தடுப்பூசி இரண்டாவது ‘டோஸ்’ மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்’ என ‘சீரம்’ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
Read moreசென்னையில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பது, டாக்டர்கள், நர்ஸ்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர்
Read moreசென்னை ஐஐடி.,யில் மாணவி பலாத்கார வழக்கில் முன்ஜாமின் கேட்டு அங்கு பணியாற்றும் வேதியியல் பேராசிரியர்கள் எடமான பிரசாத், ரமேஷ் கர்தாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முஜ்னாமின் கேட்டு
Read moreசித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஏப்.16 உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள்,
Read moreபெங்களூரு: கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.
Read moreபள்ளிகளுக்கு, நாளை மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு: வரும் 14ம் தேதி தமிழ்
Read moreசென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டத்தை வழிநடத்துவது குறித்து, அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
Read more