ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்..” – ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

Read more

மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு;

திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் வாயுக்கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு; நவீன சாதனங்களைக் கொண்டு காற்றின் தரம் குறித்து பரிசோதனையில் ஈடுபட உள்ளனர்

Read more

பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் இந்து கோவில் மற்றும் இந்து பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் இத்தகைய வன்முறைச் செயல்கள், இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது –

Read more

ஆபரணத்தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370க்கும், சவரன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு

Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஒட்டாவா: கனடாவில் இந்து மத வழிபாட்டுத் தலம், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிராம்டன் நகரில் இந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைந்து காலிஸ்தான்

Read more

எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை நிறுவனம் தகவல்

லெவோடோபி லக்கி லக்கி மலையில் உள்ள எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லெவோடோபி எரிமலையில் அடுத்தடுத்து இரண்டு

Read more

உத்தராகண்டின் அல்மோரா என்ற இடத்தில் மலைச்சரிவி

உத்தராகண்டின் அல்மோரா என்ற இடத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு நைனி டண்டாவில் இருந்து ராம் நகருக்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்து

Read more

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி:

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,098 புள்ளிகள் சரிந்து 78,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 366 புள்ளிகள் சரிந்து

Read more

தனியார் பள்ளியில் மீண்டும் 2 பேர் உடல்நலம் பாதிப்பு..!!

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் 2 வாரங்களுக்கு முன்பு வாயு கசிவால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 40-க்கும்

Read more

ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213

ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி

Read more