நினைவுக் கூட்டம்..
திருமுருகன் பூண்டி பெரியாயிபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கவேல் அய்யா அவர்களின் நினைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது செய்தி சுரேஷ் திருப்பூர்
Read moreதிருமுருகன் பூண்டி பெரியாயிபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கவேல் அய்யா அவர்களின் நினைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது செய்தி சுரேஷ் திருப்பூர்
Read moreதமிழக முதல்வர் மற்றும்இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு ஐயா தமிழக அரசு பொறுப்பேற்று மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய ஆட்சியில் பல்வேறு சாதனைகள் பல்வேறு நலத்திட்டங்கள் பல்வேறு
Read moreதிருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி பகுதியில் மதுபான கடையில் 2300 அருகிலுள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது பொது மக்கள் மிக சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
Read moreமுன்னாள் பாரதப்பிரதமர், நவீன இந்தியாவின் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமுல்படுத்தியவர் மேலும் புரட்சித்தலைவர்மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் அமரர் ராஜீவ் காந்தி! அவர் ஸ்ரீபெரும்புதூரில்
Read moreஅமராவதி ஆற்றின் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரிய மனு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.. செய்தி என் சுதாகர் திருப்பூர்.
Read moreஇன்று மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லாலின் 62வது பிறந்த தினம்….21.05.2022…! இவரின் இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர் .இவர்21.05.1960இல் கேரள மாநில பத்தனம் திட்டா என்ற ஊரில் பிறந்தார்.
Read moreதிருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரி ரத்ததான முகாம் நடைபெற்றது மருத்துவர்கள் மாணவர்கள் 54 பேர் ரத்ததானம் செய்தார்கள் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஆர் கன்னிமுத்து
Read moreதிருப்பூர் வடக்கு சாமுண்டிபுரம் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வில்100கி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல். தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்
Read moreமத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி நிதியை ஈவுத்தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு. செய்தி வீரராஜ் திருப்பூர்.
Read moreஊட்டியில் மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார் அவருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். தமிழ்மலர்
Read more