அருவியில் தவறி விழுந்த வாலிபர்…

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவியின் முகப்பில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுக்கும் பொழுது தவறி விழுந்தார் .

Read more

செஸ் போட்டி..

செஸ் போட்டி நினைவுப் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்:மாமல்லபுரம், சர்வதேச செஸ் போட்டி கண்காட்சியில், நினைவு பொருட்கள் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ்

Read more

இந்திய அளவில் மீண்டும் கொரோனா..

இந்தியாவில் ஒரே நாளில் 19,893 பேருக்கு கொரோனா… 53 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி :புதிதாக 19,893 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த

Read more

எய்ட்ஸ் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு

முக்கிய செய்திஇந்தியா:நாடு முழுவதும் 51,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ்: மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்புபுதுடெல்லி: நாடு முழுவதும் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம்

Read more

அரசு நிலத்தை மோசடி செய்தவர் கைது..

அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மோசடி: துணையாக இருந்த 5 அரசு அதிகாரிகள் கைது!ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் விட்டுமனை பிரிவுகளை பொது பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்ட

Read more

10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்..

மணப்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமதுதிருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டபேரவைத் தொகுதிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் குறித்து MLA

Read more

இடியுடன் கூடிய மழை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் மாதனூர் பள்ளி கொண்டா பகுதிகளில் சூறை காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி மற்றும் இதனால் தெருக்கள்

Read more

வேன் மோதி வாலிபர் பலி

கொடைக்கானலில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வடகவுஞ்சி அருகே டெம்போ ட்ராவலர் வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பழனியை

Read more

ஆடிக் கிருத்திகை திருவிழா..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ( அடுத்த) கெடாம்பூரில் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கைலாசகிரி மலையில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு கெடாம்பூர் தர்மகர்த்தா. உயர்திரு.K.

Read more

ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை

கோவை ஈஷா யோகா மையத்தில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டத்தை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Read more