அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்வது பற்றி அக்கட்சியின் கள ஆய்வு

Read more

5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டன. 3 நாட்களே ஆன ஐந்து நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி

Read more

மணிப்பூரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை

மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தன் மனைவியை வீடு புகுந்து

Read more

குவெட்டா நகரில் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தார். பெஷாவர் செல்லும் ரயில் புறப்பட இருந்த நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதால்

Read more

கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும்

கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார். வெப்பம் அதிகரிப்பால்

Read more

ஜார்கண்ட் முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு

ஜார்கண்ட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் தனிச் செயலாளர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில்

Read more

மூளைச்சாவு உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்:

கடலூர்  மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம்

Read more

வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கம்

தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு

Read more

நீரின் உப்புத்தன்மையை மாற்ற விருதுநகரில் புதிய குளங்கள்

நீரின் உப்புத்தன்மையை மாற்ற விருதுநகரில் புதிய குளங்கள் விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 9.65 செ.மீ., மாநில சராசரியை விடக் குறைவு. மாவட்டத்தில் சிறுநீரகக் கோளாறால்

Read more

பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

Read more