யாழ்பாணத்தில் வெள்ளம்

இலங்கையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நல்லூர் பகுதி வெள்ள காடாக அங்கே வசிக்கும் மக்கள் வீட்டை

Read more

உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழிப்பு

உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்,

Read more

விமானத்தில் நடுவானில் தீ பிடித்ததால் பரபரப்பு!!

265 பேருடன் இத்தாலியின் ரோமில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடு வானில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று மோதியதில்

Read more

புழல் அருகே தனியார் பள்ளியில் திருட்டு..!!

புழல் அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ.51,000 பணம், லேப்டாப், செல்போன் திருடப்பட்டுள்ளது. பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசார் வழக்கு

Read more

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்தத்

Read more

2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக

Read more

கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகிய நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாண்டியாகோ டி கியூபா போன்ற பெரிய நகரங்கள்

Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி

Read more

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தனியார் மின் உற்பத்தி நிறுவன இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சைதாப்பேட்டை, தேனாம்பேட்டையில்

Read more

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில்,

Read more