துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மதுரையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் வடிவேலு. விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதியை

Read more

ரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 1ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும்

Read more

பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற தாய்லாந்து பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். தாய்லாந்து நாட்டின் பாங்காக்

Read more

தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற தாய்லாந்து

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற தாய்லாந்து பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். தாய்லாந்து நாட்டின் பாங்காக்

Read more

மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆவர் கூறியதாவது: இந்து

Read more

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்; தமிழ் மண்ணின் தனித்

Read more

இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார்

எளிய மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில், அவர்

Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளார். சென்னை மெட்ரோ ரயில்

Read more