ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.
சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல். கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை
Read moreசென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல். கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை
Read moreடெல்லியில் ஸ்பைடர்மேன் உடையணிந்து, இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் ஒரு ஜோடி சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன்
Read moreதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
Read moreகொரடாச்சேரியில் தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கொரடாச்சேரி திருவிடைவாசல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ரதன்யா (18).
Read moreசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,755க்கு விற்பனையாகிறது. சென்னையில்
Read moreஇந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
Read moreமக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் தொடங்கியது. இதில் ராகுல், ஓம்பிர்லா, சசிதரூர், குமாரசாமி, ஹேமமாலினி ஆகியோர்
Read moreகடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடலூரில் உள்ள சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் வீட்டில்
Read moreஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் அருகே Sri Potti Sriramulu வில் உள்ள சோமசிலா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவியது இந்நிலையில் நேற்று அங்கு
Read more100% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணக் கோரும் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! தேர்தல் ஆணையத்திடம் சில விளக்கங்களை கேட்க இன்று இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட
Read more