மிளகு சாகுபடியில் புதுப்புது யுத்தி

மிளகு சாகுபடியில் புதுப்புது யுத்திகளைப் புகுத்தி வெற்றி கண்ட புதுக்கோட்டை விவசாயி ராஜாகண்ணு மிளகு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் தான். ஆனால் மிளகு சாகுபடி கேரளா,

Read more

இந்திய ரிசர்வ் வங்கி கடன் விஷயத்தில்

வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்கப் பணமாகப் பெற முடியாது. இந்திய

Read more

தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,795க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை

Read more

படகு சேவை மீண்டும் தள்ளிவைப்பு

இந்தியா- இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து நாளை தொடங்கவிருந்த நிலையில் 19ஆம் தேதிக்கு சேவை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர்

Read more

ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா பிரதமர் மீது கோழைத்தனமான, கொடூர

Read more

சூதாட்டத்தால் பணத்தை இழந்த மாணவர்

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை சென்னை ஆர்.கே.நகரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தனியார் பல்கலைக்கழக மாணவர் தனுஷ் தற்கொலை செய்து

Read more

கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார்

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (39) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டிதான் தனது கடைசி என்றும்

Read more

கரு நாகராஜன், விஜய ஆனந்த் மீது வழக்குப் பதிவு

தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள்

Read more

மதுரை ஐகோர்ட் கிளை ஆணை

மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை பணியின் காரணமாக மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட்

Read more

தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக

தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையீடு தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய வழக்கை

Read more