கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் மாஞ்சோலை மற்றும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்..
Read moreகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் மாஞ்சோலை மற்றும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்..
Read moreவானூர் அருகே அரசு கொடுத்த விவசாய நிலங்களை குண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் அபகரிப்பு பாஜக போராட்டம் நடுத்த முடிவு வானூர்,மே 18_ பாரதிய ஜனதா கட்சியின்
Read moreபூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு பூந்தமல்லி அருகே வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 18 நாய்களை மீட்டு
Read moreஎன்னது…? மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’கா? ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ ரேஷன்வழங்கும் ஒன்றிய அரசின் கொள்கையைமோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’என்று கூறிய பத்திரிகையாளரைலெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்பிரியங்கா காந்தி.
Read moreநீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 8 செ.மீ., எடப்பள்ளியில் 7 செ.மீ
Read moreசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை
Read moreதிருவாரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் திருவாரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில்
Read moreநாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இயக்க முடியவில்லை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை
Read moreபாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை
Read moreஅரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி ஆகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து
Read more