குளிப்பதற்கு அனுமதி என வனத்துறை அறிவிப்பு

ம்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் இன்று (மே 27) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி என வனத்துறை அறிவிப்பு

Read more

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழை

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பரக்காணி – வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி கொட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்த

Read more

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 35 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த நபர், தோழியுடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மோகன், அவரது தோழி கௌசல்யா

Read more

6 பேர் கைது

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையில் ஒவ்வொரு

Read more

சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர்

Read more

சிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கும் வகையில் ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு

Read more

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு:  திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர்

Read more

அதிமுக கண்டனம்

அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் அண்ணாமலை: ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அண்ணாமலை அவதூறு பரப்புவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

Read more