இந்திய பங்குச்சந்தையில் புதிய உச்சம்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23,300 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ், 2000 புள்ளிகள் 350.000 உயர்ந்து 75, 918 புள்ளிகளுடன் புதிய உச்சம்.
Read moreதேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23,300 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ், 2000 புள்ளிகள் 350.000 உயர்ந்து 75, 918 புள்ளிகளுடன் புதிய உச்சம்.
Read more160 அடியில் உள்ள JY1 என்ற பெரிய விண்கல், பூமியை நோக்கி மணிக்கு 37,070 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை இது எந்த வித பாதிப்பையும்
Read moreவாக்களித்வர்களுக்காக எழுந்து நின்று கைதட்டிய இந்தியத் தேர்தல் ஆணையர்கள். மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி
Read moreவினாத்தாள் கசிவு விவகாரம் – நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல். மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து
Read moreNarcotics Control Bureau (NCB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.narcoticsindia.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
Read moreஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் அனமிசு நகருக்கு வடகிழக்கில் 38 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Read moreமணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி
Read moreடெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்களுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்களுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி
Read moreராஜஸ்தானில் மொத்தமே 25 தொகுதிகள்தான் உள்ளன. ஆனால், பாஜக 33ல் வெல்லும் என ஒரு கருத்துக்கணிப்பில் சொல்கிறார்கள்..” -அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்
Read more