முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். நீட் தேர்வு ரத்து தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற திருமாவளவன் வலியுறுத்தினார்.

Read more

லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு

பாகிஸ்தானின் பெஷாவரில் சவுதி விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியபோது டயர் பகுதியில் இருந்து புகை வெளியேறியதை கண்டு பயணிகள் அச்சம்

Read more

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கியதில்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக

Read more

பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்

ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான நாளை பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்குமாறு பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின்

Read more

பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 புதிய வாகனங்கள் எரிந்து எலும்பு கூடானது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனில் இருந்து, மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில், தனியார் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர்

Read more

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்தவரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்ட

Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது

டெல்லி: 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி

Read more

விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக

விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில், நீல வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒவ்வொரு 3

Read more

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்பு

ஆந்திர பிரதேசம், அசாம், கர்நாடகம், குஜராத், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நாட்டிலேயே அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றது.

Read more

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு, தமிழ் கையெழுத்துப் போட்டி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை அழகாக எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஜூலை

Read more