முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா – முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 3996 அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

Read more

இந்தியா கூட்டணியின் பலம் 87-ஆக

4 நியமன எம்.பி.க்கள் ஓய்வுபெற்றதை அடுத்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86-ஆக குறைந்தது. பா.ஜ.க. உறுப்பினர்கள் 86 பேர் உள்பட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம்

Read more

CLAT 2025 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஜூலை 15) தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி,consortiumofnlus.ac.in

Read more

கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக

Read more

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக

Read more

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுள்ளது. ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்

Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவில் துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொள்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சம்

Read more

சித்தூரில் போலீசார் அதிரடி

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,902 லிட்டர் மதுபாட்டில்கள் ஜேசிபி மூலம் நசுக்கி அழிப்பு சித்தூரில் போலீசார் அதிரடி சித்தூர் : கர்நாடகாவில் இருந்து சித்தூர் மாவட்டத்துக்கு

Read more

தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், சசிகலா

‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் ஜூலை 17 – 20 வரை தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் ஜூலை 17 பிற்பகல் 3 மணிக்கு

Read more

எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக ஈ.பி.எஸ் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார், எடப்பாடி பழனிசாமி அரக்கோணம்

Read more