கேரளாவின் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழை

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது.

Read more

ரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்

வளம்பக்குடி பகுதியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர்

Read more

ஜாபர் சாதிக்கிற்கு 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

வரும் 18-ம் தேதி அன்று ஒரு நாள் உறவினர்களை சந்திக்க ஜாபர் சாதிக்கிற்கு அனுமதி ஜூலை 19ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவு “போதைப்

Read more

ரவுடி சீர்காழி சத்தியா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது…..

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் வழக்கறிஞர் அலெக்சாஸ் சுதாகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடி சீர்காழி சத்யாவை போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார் ‌ . இந்த வழக்கில்

Read more

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று

Read more

15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு

Read more

ஜெயலலிதா மரணம் குறித்து புலன் விசாரணை நடத்த பரிந்துரை

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஜெயலலிதா மரணம்

Read more

கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது”

கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது” மேட்டூர் அணைக்கு தற்போது 4,000 கனஅடி தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் என்னிடம் ஆலோசனை

Read more

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியில் இருந்து 6,326 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர்

Read more