உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில்

உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும்

Read more

டி20 தொடருக்கான இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர்

Read more

காய்கறி சாகுபடி முற்றிலும்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன்

Read more

24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள்

மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 20

Read more

42 சவரன் நகைகளை பறிமுதல்

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும்

Read more

தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள்

அரசுப் பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தட்டச்சு படிக்கும் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர்

Read more

3 பேரின் சடலங்கள் மீட்பு

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் – தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரில் இருந்த 5 பேர் உள்பட 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். 3 பேரின் சடலங்கள்

Read more

சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்

கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரை மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்

Read more

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திண்டிவனம் அடுத்த எடப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர்

Read more

தர்கா மொஹரம் விழாவில்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி தர்கா மொஹரம் விழாவில் மேளதாளத்துடன் ஊர்வலம் செல்வதை தவ்ஹீத் ஜமாத்தினர் தடுக்கக் கூடாது- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சந்தனக் கூடு ஊர்வலத்தின் போது

Read more