மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Read moreகேரளாவில் தொடர் கனமழை காரணமாக, கண்ணூர் செருபுழா கோழி சால் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய குடும்பத்தை பத்திரமாக மீட்டனர் பேரிடர் மீட்பு படையினர்!
Read more956 பள்ளி கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைப்பு. தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Read more956 பள்ளி கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைப்பு. தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Read more🍁🍁🍁 ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தீமிதி திருவிழா, தேர்த்திருவிழா என கோலாகலமாக இருக்கும். குறிப்பாக,
Read more🌴மேஷம்🦜🕊️ ஜூலை 19, 2024 தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான
Read moreமதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார்.
Read moreமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் அதிகரித்து 81,522 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்வுடன் 81,316 புள்ளிகளில் வர்த்தகமாகி
Read moreகோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள், ஏரிகள் நிரம்புகிறது.
Read moreமைனர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விபரங்களை வெளியிடக்கூடாது என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல்
Read more