நீட் தேர்வில் 3.5 லட்சம் பேருக்கு மறுதேர்வு கோரி புதிய மனு

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய

Read more

ஒலிம்பிக்கில் மூன்றாவது பதக்கத்தை என்னால் பெற முடியும் என்று நம்புகிறேன்: பிவி.சிந்

ஒலிம்பிக்கில் மூன்றாவது பதக்கத்தை என்னால் பெற முடியும் என்று நம்புகிறேன்: பிவி.சிந்து 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம்தேதி முதல் ஆகஸ்ட் 11ம்

Read more

மைக்ரோசாப்ட் மென்பொருள் சிக்கல், ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு சேவை பாதிப்பு

மைக்ரோசாப்ட் மென்பொருள் சிக்கல், ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு சேவை பாதிப்பு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தகவல் தெரிவிட்டுள்ளது. உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்ததாக

Read more

டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்கு

டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவுகளை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன.

Read more

(UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார்

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி

Read more

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை

Read more

தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு

தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொழிற்சாலையில் எந்த பணிகளும் நடக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

Read more

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை

Read more