பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 181
பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 181 என்ற அவசர தொலைப்பேசி எண்ணுக்கு 3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஒரு
Read moreபெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 181 என்ற அவசர தொலைப்பேசி எண்ணுக்கு 3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஒரு
Read moreபேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக பரவும் தகவல் வதந்தியே என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த
Read moreஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. நாளை காலை 10 மணிக்கு அண்ணாசாலை மத்திய தபால் நிலையம்
Read moreகேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ்
Read moreகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும்
Read moreஎல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது.
Read moreபரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான
Read moreதமிழ்நாட்டில் எங்கும் தமிழில் பெயர் பலகையை காண முடியவில்லை என்ற பேச்சு வந்து விடக்கூடாது தமிழ்நாடு முழுவதும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்ற முன்
Read moreபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
Read moreபட்ஜெட் தமிழ்நாட்டுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை சென்னை – ஐதராபாத்- விசாகபட்டணம் தொழில் வழித்தடம் என்ற அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது.
Read more