ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று

Read more

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில்

Read more

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில்,மாவட்ட

Read more

யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்தது சென்னை காவல்துறை

 யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் சென்னை காவல்துறை விதித்தது. தலைக்கவசம் அணியாமல், சேதமடைந்த நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை ஓட்டியதாக யூடியூபர் இர்பான் மீது புகார் எழுந்தது.

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்: 3 பேர் கைது

நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மாமல்லபுரத்துக்கு கடத்திச் சென்று பாலியல்

Read more

ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு: ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்: மக்கள் அவதி மேட்டூர் அணையிலிருந்துகொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் கரையோர

Read more

த.வெ.க. சார்பில் வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதற்கட்டமாக கோவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்

Read more

மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள்..

வயநாடு நிலச்சரிவு.. மைல்கல்லாக அமைந்த பெய்லி பாலப்பணி; நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு. கேரள மாநிலம்

Read more

மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பொறியாளர்களுடன் சென்று நீர்வளத்துறை அமைச்சர் மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார்.

Read more