வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல்

வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள்

தமிழகத்தில் சோதனை அடிப்படையில் இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பயன்பாட்டை விட 2 கிலோ மீட்டர் கூடுதல் மைலேஜ் கிடைப்பதால்

Read more

உளுந்தூர்பேட்டை நகராட்சி நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

 உளுந்தூர்பேட்டை நகராட்சி நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, பொருட்கள் வினியோகம், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப

Read more

பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள்

பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே

Read more

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் பணியை 10 மண்டலங்களில்

Read more

அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை

காந்திபுரம் பகுதியில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள்

Read more

சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம்

சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொளத்தூர் நேர்மை நகரில் CMDA மூலம்

Read more

சென்னை புனித ஜார்ஜ்கோட்டை தலைமை செயலகம்

சென்னை புனித ஜார்ஜ்கோட்டை தலைமை செயலகம் சுதந்திர தின விழாவிற்கு முன்பான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றதால் நிகழ்வு முடியும் வரை ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம்

Read more

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களு

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது: என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி

Read more