கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் இன்று காலை

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை கைது செய்தது செம்பியம் போலீஸ். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்

Read more

வாக்காளர் பட்டியல் திருத்த பணி

2025 ஜனவரி.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய

Read more

பள்ளத்தில் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து

உத்திரமேரூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். உத்திரமேரூர் அருகே தீட்டாளம், கோழியாளம், கடம்பூர், நெல்லி மற்றும் கம்மாளம்பூண்டி உள்ளிட்ட

Read more

சென்னைபோக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை

Read more

தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற

தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை கைது செய்துள்ளனர். தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா (65).

Read more

தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 23 மீனவர்களை இலங்கை

Read more

வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம்

வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம் கிடைத்துள்ளது; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால

Read more