இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன்

வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 246 புள்ளிகள் சரிந்து 79,459

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,470க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,760க்கு

Read more

அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.53,000 கோடி சரிவு.

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு

Read more

கிரா விருது

இந்தியாவிலேயே ஞானபீடம் மற்றும் சாகித்திய அகடமி விருதுகளுக்கு வழங்கப்படும் தொகையை விட அதிகபட்சமாக ஐந்து லட்சத்தை நம் தமிழ் இலக்கியவாதிகளுக்கு மறைந்த கி. ராஜநாராயணன் அவர்கள் பெயரால்

Read more

புதுச்சேரி மக்கள் இயக்கம்

புதுச்சேரி மக்கள் இயக்கம்PUDUCHERRY PEOPLE MOVEMENTஇரா.தாமோதரன்Retd.Dy.Director, DAT.,வழக்கறிஞர்ஒருங்கிணைப்பாளர்12.8.2024 புதிய துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மாநிலத்தின் இரண்டு பெரிய ஏரிகளில் தனது முதல் ஆய்வைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது

Read more

விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது. விலையில்லா வேட்டி

Read more

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி.! 50க்கும் மேற்பட்டோர் காயம் கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில்

Read more

உடுமலை-மூணாறு சாலை விரிவுப்படுத்தப்படுமா

 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை செல்கிறது. அமராவதி நகர் செக்போஸ்ட், சின்னாறு செக்போஸ்ட்களை கடந்து மறையூர் வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று

Read more

அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

முதுநிலை நீட் தேர்வுக்கான தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம்: முதுநிலை நீட் தேர்வுக்கான தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்

செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் நடந்த திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.அரசு

Read more