மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரி
சென்னை மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு, சிறைத்துறை டிஜிபி பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில்
Read moreசென்னை மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு, சிறைத்துறை டிஜிபி பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில்
Read moreசென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்தது.
Read more“விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டு, இளைஞர் நலன் துறை வளர்ந்திருக்கிறது. அத்துறை அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும்
Read moreதமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் அக்.27ம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி 31.10.2024 அன்று கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத
Read moreகிருஷ்ணகிரி ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல்
Read moreதீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
Read moreசென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அக்.25இல் கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அக்.25
Read more“எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர்
Read moreசிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருது பாண்டியர்கள், தேவர் குருபூஜையை முன்னிட்டு 163
Read moreநாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சியடைய சீமான் அனுமதிப்பதில்லை என முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன்
Read more