திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை – சீமான்
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை – சீமான் திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் குறிப்பாக, “விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும்
Read moreதிராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை – சீமான் திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் குறிப்பாக, “விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும்
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி
Read moreதீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் வசதிக்காக ராமநாதபுரம் – தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமநாதபுரத்தில் நாளை மதியம் 3 மணிக்கு புறப்படும்
Read moreமேட்டூர் அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 7,325 கனஅடியில் இருந்து 6,712 கன அடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக
Read moreதிருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை
Read moreநாளும் ஒரு செய்தி இந்தியாவில் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Read moreதிராட்சை கொடிகளுக்கு பதிலாக மாற்றத்தை நோக்கி கம்பம் பள்ளத்தாக்கில் பேமஸாகுது ‘பேஷன் ஃபுரூட்’
Read moreகோபி அருகே எல்லப்பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி
Read more14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
Read moreகனவு ஆசிரியர் திட்டம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய ஆசிரியர்கள் அங்கு பின்பற்றும் கல்வி முறை, கற்பிக்கும் நடைமுறையை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளனர்.
Read more