துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ரூ.84,000 கோடி மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல்
Read more2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ரூ.84,000 கோடி மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல்
Read moreஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை
Read moreவாழ்த்துகளையும், விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன் – உதயநிதி ஸ்டாலின். என்னுடைய பணிகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் சொல்வேன். இளைஞரணி செயலாளர் ஆனபோதும் விமர்சனம் வந்தது. எனது பணிகளால்
Read moreதமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்ததன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூலை மாதம்
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள்
Read moreமலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் மட்டுமின்றி பாதயாத்திரையாகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல
Read moreதமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை
Read moreகேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM -களில் ரூ.65 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காரில் வந்த கொள்ளையர்கள் 3 எந்திரங்களையும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டி
Read moreபுதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் உதவிகளை செய்து வருகிறது.
Read moreசென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் நிபந்தனையின்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்த
Read more