கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய ஆதாரங்களான ஐந்து செல்போன்கள் திடீர் மாயம்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆதாரத்தை உடைக்க காத்திருக்கும் ரகசிய எண் தான் இந்த 4328. இதன் பின் உள்ள மர்மங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். கொலையை
Read moreகோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆதாரத்தை உடைக்க காத்திருக்கும் ரகசிய எண் தான் இந்த 4328. இதன் பின் உள்ள மர்மங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். கொலையை
Read moreபோக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில், அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
Read moreகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து
Read moreதமிழக சட்டப் பேரவை வளாகத்தில் தீடிரென ஒரு நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தமிழக சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் காவல்துறையினரின்
Read moreதமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட
Read moreசென்னையில் உள்ள பையனூரில் சசிகலாவின் நிலம் மற்றும் பங்களாவை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறைமுடக்கி உள்ளனர். 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு
Read moreதமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூகா
Read moreஅரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்படும் என்றும்
Read moreகொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய்
Read more