IIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்

EDUCATIONIIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்ஐஐடி மெட்ராஸ்சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து மூன்றாவது அண்டாக தேசிய அளவில் முதலிடத்தை

Read more

ஷவருடன் குளியல் தொட்டி: ஆனந்த குளியல்போட்ட மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி!

கோடைவெயிலிருந்து தப்பிக்கவும், மழையில் நனைந்து குளிப்பதுபோன்றும் 5லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவருடன் கூடிய குளியல் தொட்டியில் திருச்சி மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி உற்சாகமாக மகிழ்ச்சி

Read more

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு: சிலைகள் விற்பனை மந்தம்!

கொரோனா காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில்

Read more

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நாம் மேலும் சில முக்கிய

Read more

அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி

தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை

Read more

கீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று

Read more

ஆப்பாயில் தர தாமதமானதால் மதுபோதையில் ஹோட்டலை அடித்து உடைத்த காவலர்கள் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து

Read more

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர் – புலமைப் பித்தன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ

Read more

அன்னூர் விவகாரத்தில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்: சிபிசிஐடி விசாரணை நடத்த கோரிக்கை!

கோவை மாவட்டம் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட

Read more

மதங்கள் குறித்து அவதூறாக பேசிய சாமியார் – காவல் நிலையத்தில் அலப்பறை

மதங்கள் குறித்து அவதுாறாகப் பேசி மதக் கலவரத்தைத் துாண்டிவிடுவதாக சாமியார் சிவக்குமார் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், திருச்சியில் காவல்நிலையம் முன்பு சாமியார் கொடுத்த அலப்பறையால்

Read more