தொண்டையில கிச்சு கிச்சா?
சூடான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது சளியை நெகிழ செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி
Read moreசூடான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது சளியை நெகிழ செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி
Read more* தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படுமாம். * பச்சைத் தேங்காய் எந்தத் தீங்கும் தருவதில்லை.
Read moreஇளைஞர்களிடையே நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு செயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.அதன்படி, நாள்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும்
Read moreசுண்டைக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் பூச்சிகள் சேராது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் குறையும்.
Read moreகொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
Read moreஎறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
Read moreபீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
Read moreசொறி சிரங்கு குணமாக தேங்காய் எண்ணெய், கோவை இலைச் சாறு கலந்து தடவவும்.
Read moreபாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை DINAMALAR சாறு கலந்து கருவலையங்களில் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
Read more